ஐசுவைக்கடத்தியவர்கள் யார் ? ( இதயத்தை திருடாதே )
இதயத்தை திருடாதே புதிய புரோமோவில் சிவா பஸ்ஸில் ஏறி சொந்தவூர் புறப்படுகின்றார்.
அதனை ஐசுவிடம்பாட்டி சொல்ல தாத்தாவிடம் சொல்லிவிட்டு ஐசு புறப்படுகின்றார்.
பஸ் தரிப்பிடம் செல்ல ஐசுவை படத்துவது போன்ற காட்சிகளும் , சிவா காணாதது போலவும் காட்டப்படுகின்றது.
Comments
Post a Comment