Posts

மார்டன் உடையில் நம்ம கயலா ?

Image
  சில்லுனு ஒரு காதல் சமீபகாலமாக நம்ம மனதில் இடம் பிடித்து வெற்றிகரமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சில்லுனு ஒருகாதல். அதில் கயல் யார் ? Darshini gowda அ தில் நம்மை கவர்ந்து நம்மில் ஒருவராக வாழ்ந்தவர் தான் தர்சினி எனப்படும் கயல். Hifi இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி கௌதா ' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.  இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள். தற்சமயம் சீரியல் முடிவடைந்தபின் இவர் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். ஆனால் இருப்பினும் அவ்வப்போது ரசிகர்களைகவரும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.   கயலின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா ? கயலின் சகோதரர்களை பொறுத்த மட்டில் , இவருக்கு அண்ணா மற்றும் தங்கை என இருவர் உள்ளனர். இதில் கயல் மட்டுமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றார் இந்நிலையில் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது தங்கை மற்றும் அண்ணின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில்...

கயலின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா ?

Image
சில்லுனு ஒரு காதல் சமீபகாலமாக நம்ம மனதில் இடம் பிடித்து வெற்றிகரமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சில்லுனு ஒருகாதல். அதில் கயல் யார் ? Darshini gowda அ தில் நம்மை கவர்ந்து நம்மில் ஒருவராக வாழ்ந்தவர் தான் தர்சினி எனப்படும் கயல். இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி கௌதா ' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.  இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள். தற்சமயம் சீரியல் முடிவடைந்தபின் இவர் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். ஆனால் இருப்பினும் அவ்வப்போது ரசிகர்களைகவரும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். கயலின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா ? கயலின் சகோதரர்களை பொறுத்த மட்டில் , இவருக்கு அண்ணா மற்றும் தங்கை என இருவர் உள்ளனர். இதில் கயல் மட்டுமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றார் இந்நிலையில் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது தங்கை மற்றும் அண்ணின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அண்ணின் பாசம்....

நம்ம கயல் இப்ப ஊட்டியில் ...... !

Image
 நம்ம கயல் இப்ப ஊட்டியில் ...... ! சமீபகாலமாக நம்ம மனதில் இடம் பிடித்து வெற்றிகரமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சில்லுனு ஒருகாதல். அதில் கயல் யார் ? Darshini gowda அ தில் நம்மை கவர்ந்து நம்மில் ஒருவராக வாழ்ந்தவர் தான் தர்சினி எனப்படும் கயல். இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி கௌதா ' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.  இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள். தற்சமயம் சீரியல் முடிவடைந்தபின் இவர் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். ஆனால் இருப்பினும் அவ்வப்போது ரசிகர்களைகவரும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இவர் தற்போது........ இவர் தற்போது மன நிறைவுக்காக ஊட்டில் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்குள்ள பூங்காவில் நின்று இவர் பகிரந்த புகைப்படம் இதுவாகும். பார்க்க அழகாகவும் தமிழ் பெண் போலவும் காடஎசியளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார். இவரைப்பற்றிய உங்களின் கருத்து வரவேற்கப்படும் நிலையில் கருத்துக்களை பகிரவும் . நன்றி........

நம்ம கயல் எப்ப இப்படி மாறானாங்க ?

Image
 சில்லுனு ஒரு காதல் சீரியல் நாயகி கயல் இப்ப நம்ம கிராமத்து பொ ண்ணுங்க போல தாவணியில் தே வதை போல் காட்சியளிக்கிறாங்க..... இதோ..........👇👇👇👇

ரம்யா பாண்டியனின் புதிய அவதாரம் !

Image
 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் சென்று இருந்த புகைப்படங்கள் இதோ...

கயலுக்கு என்னாச்சு 😮 ?

 புதிய சில்லுனு ஒருகாதல் சீரியல் புரமோ நேற்று ரிலீஸ் ஆச்சு . கயல் அப்புறம் காசி லாறில ஏறி போராங்க அப்ப சூரியாட உயர்மட்ட அதிகாரிகள் காசி இருக்குற லோறி மேல ரோன் தாக்குதல் நடத்த திட்டம் போடுராங்க... அதேசமயம் சூரியா கயல் லாறில இருக்குறத பார்த்துட்டாரு. அதேசமயம் லாறியும் வெடிச்சுட்டு , கயல் பிழைப்பாங்கனு நமக்கு தெரியும் , ஆனா கயல் புழைப்பாங்களானு பொறுத்திருந்துபாப்பம்.

கயல் மீண்டும் வந்துட்டாங்க ?

Image
 சில்லுனு ஒரு காதல் shooting ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறமா மீண்டும் தொடங்கியுள்ளது. கோரோனா இடைவெளிக்கு அப்புறமா தொடங்கிய shooting இரவு , பகலென ஓயாமல் நடந்தது.... இதைத்தொடர்ந்து சீரயலுல் விறு வுறுப்பான கட்டங்களும் Trp க்கான போட்டுயும் நடந்து வந்தது. தற்போது இவர்களுக்கு இடைவெளி விடப்பட்டு மீண்டும் தயாரிப்பு தொடங்கியுள்ளதினை அவ் நாடகத்தின் நாயகி கயலே ( dharshini gowda ) இன்னைக்கு சொல்லி இருக்காங்க.